"பாதை இல்லையென்று கலங்காதே, உருவாக்கு! என புரட்சி இலக்கியங்கள் எனக்குப் போதித்திருக்கின்றன." - தோழர் லெனின்
22 மார்ச், 2011
21 மார்ச், 2011
20 மார்ச், 2011
17 மார்ச், 2011
அரசியல்
இன்றைய அரசியல் நிலைமை மிக மோசமாக உள்ளது ,அரசியல் படுகொலைகள் ,மலிவாகவும் (சாதிக்பாஷா ராசாவின் நண்பர் ),கூட்டணி காமெடிகளும் தமிழகத்தை மிக மோசமான இடத்துக்கு சென்றுவிட்டது ,கொடுமை ,தமிழனின் நிலைமை அய்ய்ய்யோஓ பாவம் தமிழகம்
24 ஜனவரி, 2011
16 டிசம்பர், 2010
26 செப்டம்பர், 2010
22 ஆகஸ்ட், 2010
desiyam
தேசியம்
ஆட்டுக்கார சிறுமியின்
கிழிந்த பாவாடையிலும்
உழவனின் கோவணதிலும்
கதிர் சுமக்கும் பெண்ணின்
நைந்த ரவிக்கையிலும்
நமது தேசியக்கொடியின்
வட்டம் தெரிகிறது !
சோளக்கொல்லையில்
குருவியோட்டும் -சிறுவனின்
பசித்த குரலிலும்
மூணாம் சாமத்தில்
வீறிடும் ஏழைகுழந்தையின்
வறண்ட ஓலத்திலும்
நமது
தேசியகீதம்
ஒலிக்கிறது !
விஷ சாராயம்
குடித்து -கூட்டம்
கூட்டமாக மடிவதில்
நமது சமத்துவம்
தெரிகிறது!
அரசியல்வாதிகள்
அள்ளிவிடும்
கரன்சிமழையில்
நம் பொருளாதார -உயர்வு
தெரிகிறது !(இன்னும் )
--தணிகைபாரதி
ஆட்டுக்கார சிறுமியின்
கிழிந்த பாவாடையிலும்
உழவனின் கோவணதிலும்
கதிர் சுமக்கும் பெண்ணின்
நைந்த ரவிக்கையிலும்
நமது தேசியக்கொடியின்
வட்டம் தெரிகிறது !
சோளக்கொல்லையில்
குருவியோட்டும் -சிறுவனின்
பசித்த குரலிலும்
மூணாம் சாமத்தில்
வீறிடும் ஏழைகுழந்தையின்
வறண்ட ஓலத்திலும்
நமது
தேசியகீதம்
ஒலிக்கிறது !
விஷ சாராயம்
குடித்து -கூட்டம்
கூட்டமாக மடிவதில்
நமது சமத்துவம்
தெரிகிறது!
அரசியல்வாதிகள்
அள்ளிவிடும்
கரன்சிமழையில்
நம் பொருளாதார -உயர்வு
தெரிகிறது !(இன்னும் )
--தணிகைபாரதி
03 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)