04 டிசம்பர், 2011

அசைவமும் நமது சைவப் பெருமைகளும்-தேவதேவன் கவிதைகள்

இயற்கையில் மிக இயல்பாக அமைந்துவிட்டிருக்கிற
வன்முறைகளைப் போலவே
சில மனிதர்கள் அசைவமாக இருப்பது
உயிரினங்களில் கொஞ்சம்
கொல்லப்படுவதற்குக் காரணமாகிவிடுகிறது

நான் பார்ப்பான் பிள்ளை தேவர் நாடார்
இந்து முஸ்லிம் கிறித்தவன் பவுத்தன்
அமெரிக்கன் ரஷ்யன் தமிழன் சிங்களவன் என்றிருப்பது
முடிவுறாத மனிதப் படுகொலைப் போர்களுக்கு...

கருத்துகள் இல்லை: